அம்பிகையின் போராட்டம் இலக்கை அடைவதில் வெற்றி பெற்றுள்ளது

-உண்மைக்கும் நீதிக்குமான போராட்ட பேரியக்கம் ஐ.நா. வுக்கான பிரித்தானியாவின் தீர்மானத்தின் இறுதி வரைவுக்குள் திருமதி. அம்பிகை செல்வக்குமாரின் கோரிக்கைகளில் ஒன்றுக்கு மேற்பட்டவை வழங்கப்பட்டுள்ள நிலையில், அவரது போராட்டம் அதன் இலக்கை அடைவதில் வெற்றிபெற்றதுடன் மற்றும் தமிழ் சமூகத்தின் ஒரு புதிய சாதகமான முன்மாதிரியாக அமைந்துள்ளது என குறித்த அகிம்சை போராட்டத்துக்கான ‘உண்மைக்கும் நீதிக்குமான போராட்ட பேரியக்கம்’ தெரிவித்துள்ளது. திருமதி. அம்பிகை செல்வக்குமாரின் அகிம்சை போராட்டத்தினை அடிப்படையாக கொண்டு உருவாகிய மேற்படி உண்மைக்கும் நீதிக்குமான போராட்டப் பேரியக்கம் அம்பிகையின் … Continue reading அம்பிகையின் போராட்டம் இலக்கை அடைவதில் வெற்றி பெற்றுள்ளது